tag:blogger.com,1999:blog-5752071232438479519.post5769310046068020429..comments2023-05-11T19:53:36.974+05:30Comments on மனம் திறந்து... (மதி): சமாதி = படிக்கும் அறை... புதிய அகராதி!மனம் திறந்து... (மதி)http://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5752071232438479519.post-30316938202095918472011-03-06T07:29:18.877+05:302011-03-06T07:29:18.877+05:30இராஜராஜேஸ்வரி: ஆமாங்க! குழந்தைகள் சிந்தனை வரையறைக்...இராஜராஜேஸ்வரி: ஆமாங்க! குழந்தைகள் சிந்தனை வரையறைக்கு உட்படுத்த முடியாதது தான்! நம்முடைய மரபணுக்களின் உதவியுடன், நம்மையும் தாண்டிச் சிந்திக்கும் குழந்தைகளே பரிணாம வளர்ச்சியின் அடையாளம்! குழந்தைகள் சிந்தனை பெரும்பாலும் உண்மையாகவும், நேர்மையாகவும், கள்ளம் கபடம் இன்றியும், நேர்க்கோட்டிலும், தெளிவாகவும் இருக்கும்! வளர வளரத் தான் மனித சிந்தனை தூய்மை இழக்கிறது, முரண்படுகிறது, வக்கிரமாகிறது, மேடு பள்ளங்களை உருவாக்குகிறது...! <br />ஜாதி, மதம் என்பதை எல்லாம் குழந்தைகளுக்குப் புரிய வைக்க முயன்று, தோற்றுப் போய், பின்பு திணித்து, மிரட்டி அல்லவா பதிய வைக்கிறார்கள் பெரும்பாலான பெற்றோர்கள்! :)))))மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-52013849165867905132011-03-05T15:41:21.882+05:302011-03-05T15:41:21.882+05:30குழந்தைகளின் சிந்தனையே வரயறுக்க முடியாதவைகள் தான்....குழந்தைகளின் சிந்தனையே வரயறுக்க முடியாதவைகள் தான்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-88367281574896578722011-03-01T10:31:05.368+05:302011-03-01T10:31:05.368+05:30எல் கே: வாங்க...!
1. //அட சாமி. எப்படி இப்படி...எல் கே: வாங்க...!<br /><br /> 1. //அட சாமி. எப்படி இப்படிலாம் யோசிக்கறீங்க// "அப்பாவி"க்குச் சொன்ன பதிலேதான் உங்களுக்கும்! <br /> 2. கற்பியலைப் பற்றிச் சிறிய கருத்து வேறுபாடு உண்டு, இருப்பினும் உங்கள் கருத்தையும் ஏற்று, என் வியப்பையும், கேள்வியையும் சேர்த்துத் திருத்தி இருக்கிறேன், இடுகையை! <br /><br />Siva: ha ha! :)))மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-78353865631574054362011-03-01T09:16:59.494+05:302011-03-01T09:16:59.494+05:30நம்பள்கீ தமிழ் அவ்ளோ வராது சாரி
//
REPEATU..
HAHAH...நம்பள்கீ தமிழ் அவ்ளோ வராது சாரி<br />//<br />REPEATU..<br />HAHAHA...Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-5384963849348093422011-03-01T07:24:10.860+05:302011-03-01T07:24:10.860+05:30அட சாமி. எப்படி இப்படிலாம் யோசிக்கறீங்க.
//கற்பி...அட சாமி. எப்படி இப்படிலாம் யோசிக்கறீங்க. <br /><br />//கற்பியல் = பெண்களின் கற்பைப் பற்றிப் பேசும் துறை (க////<br /><br />கற்பியல் = கற்பைப் பற்றிப் பேசும் துறை அவ்வளவேஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-80186025126747577832011-02-28T20:45:31.150+05:302011-02-28T20:45:31.150+05:30அப்பாவி தங்கமணி: பின்னே, ரூம் போட்ட காசு வீணாப் போ...அப்பாவி தங்கமணி: பின்னே, ரூம் போட்ட காசு வீணாப் போயிடக்கூடாதில்ல! :)))மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-8997417699542951672011-02-28T06:04:38.180+05:302011-02-28T06:04:38.180+05:30ஆஹா...எப்படி எல்லாம் யோசிக்கறீங்க...:)ஆஹா...எப்படி எல்லாம் யோசிக்கறீங்க...:)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-65999967647380405382011-02-26T09:39:25.132+05:302011-02-26T09:39:25.132+05:30Philosophy Prabhakaran: இந்தாங்க, குழம்பி...குடிங்...Philosophy Prabhakaran: இந்தாங்க, குழம்பி...குடிங்க...சரியாகிடும்! அட...நான் ஏற்கெனவே குழம்பிப் போயிருக்கேன்...நீங்க வேறன்னு...கோவிச்சுக்காதீங்க ! நான் குழம்பின்னு சொன்னது coffee ங்க!<br /><br />தமிழ் இண்ட்லியில் சரியா இணைச்சிட்டேங்க! நன்றி! நீங்க முதல்லே சொன்னப்பவே செஞ்சிட்டேன்...ஆனா வழக்கம் போல சொதப்பிட்டேன்...ஆங்கில இண்ட்லியில் இணைச்சிருந்தேன்! நீங்க ரெண்டாவது முறையா இடித்துரைத்தபோது தான் நிஜமாவே உறைச்சுதுங்க!<br /><br />ம.தி.சுதா: உங்களுக்கும் தாங்க! நன்றிங்க!மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-74324569776989911402011-02-26T07:04:01.240+05:302011-02-26T07:04:01.240+05:30அய்யய்யோ முடியலைங்க... இப்பவே கண்ணை கட்டுதே...
ஏன...அய்யய்யோ முடியலைங்க... இப்பவே கண்ணை கட்டுதே...<br /><br />ஏன் இன்ட்லியில் இணைக்கவில்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-15781034045229527442011-02-25T08:47:34.836+05:302011-02-25T08:47:34.836+05:30கே. ஆர்.விஜயன்: வாங்க...வருகைக்கும், கருத்துக்கும்...கே. ஆர்.விஜயன்: வாங்க...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!<br /><br />Dubukku: நன்றி தலைவரே, முதல் கமெண்டுக்கு! <br />இது சும்மா விளையாட்டு தாங்க! தமிழ் ஆர்வலர்கள் கிட்டே போனா தர்ம அடிதாங்க கிடைக்கும்!....ஓஹோ...அதான் உங்க ஆசையா...அவ்வ்வ்வவ்வ்வ்வ்! ஏங்க இந்தக் கொலை வெறி உங்க சிஷ்யன் மேல!மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-62308329774051772732011-02-25T04:11:11.850+05:302011-02-25T04:11:11.850+05:30ஆஹா....நல்லாத்தேன் யோசிக்கிறீங்க :))
ஆனா உண்மையான...ஆஹா....நல்லாத்தேன் யோசிக்கிறீங்க :))<br /><br />ஆனா உண்மையான தமிழ் ஆர்வலர்களிடம் கேட்டால் இந்த பதங்களை எப்படி பிரிக்கலாம்ன்னு சொல்லலாம் :) நம்பள்கீ தமிழ் அவ்ளோ வராது சாரிDubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-35427233066910382982011-02-24T21:33:55.393+05:302011-02-24T21:33:55.393+05:30ரொம்ப வித்தியாசமாத்தான் யோசிக்கிறீங்க.ரொம்ப வித்தியாசமாத்தான் யோசிக்கிறீங்க.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-41086540068518780742011-02-24T18:51:57.709+05:302011-02-24T18:51:57.709+05:30ஏன் இன்ட்லியில் சேர்க்கல..
ஏதோ profile பார்க்கச் ...ஏன் இன்ட்லியில் சேர்க்கல..<br /><br />ஏதோ profile பார்க்கச் சொன்னிங்க ஒண்ணுமே விளங்கலிங்க...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5752071232438479519.post-24358028352002531782011-02-24T18:50:57.597+05:302011-02-24T18:50:57.597+05:30தமிழை ரசித்துச் சுவைத்தேனுங்க நன்றி...
அன்புச் சக...தமிழை ரசித்துச் சுவைத்தேனுங்க நன்றி...<br /><br />அன்புச் சகோதரன்...<br />ம.தி.சுதா<br /><a href="http://mathisutha.blogspot.com/2011/02/blog-post_24.html" rel="nofollow">பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)<br /></a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.com